அழைக்கிறது தண்ணீர் மாநாடு -15-11-2025

அழைக்கிறது தண்ணீர் மாநாடு -15-11-2025

நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சி நடத்தும் தண்ணீர் மாநாடு. மிக சிறப்பான முறையில் நடத்த திட்டமிட்டு ஏற்பாடாகிகொண்டு இருக்கிறது. இந்த நிகழ்வில், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உரிய 18 சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்கள் அண்ணன் சீமானை மேடையில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறார்கள். அதனால் இந்த மாநாடு கூடுதல் ஏற்பாடுகளோடு வேலை நடைபெற்றுகொண்டு இருக்கிறது.

இந்த மாநாட்டிற்கு போதிய நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதனால் மாநாட்டிற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் உங்களால் இயன்ற நிதி உதவி. மிகவும் அவசியப்படுகிறது. உங்களால் இயன்ற பொருளாதார உதவியை உடனடியாக இந்நிகழ்விற்கு செய்து உங்களுடைய நண்பர்களுக்கும் உதவி செய்ய பரிந்துரை செய்யுங்கள்.

வங்கி கணக்கு எண் விபரம் :

D.SENTHILNATHAN

AC. NO : 100801000026849

INDIAN OVERSEAS BANK

IFSC : IOBA0001008

MIRC CODE : 613020010

ADDS: SENGIPATTI SENGIPATTI POST, THANJAVUR DT

Gpay -9442248351

நீரின்றி அமையாது உலகு !

உங்கள் உதவியின்றி சிறக்காது நிகழ்வு !!

அனைவரும் நிகழ்விற்கு வாருங்கள் !

– தமிழம் செந்தில்நாதன் !